Tuesday, January 8, 2008

அடம்பன் பூ...

அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.. நாம் அடிக்கடி பாவிக்கும் பழமொழி... கண்ணால் பார்த்திராதலே அடம்பன் கொடி என்றால் என்ன என்று தெரிந்திராமலே பாவிக்கும் பழமொழி...

என்னைப் போல் அறிந்திராதவர்களுக்கு அடம்பன் பூ...

3 comments:

Unknown said...

நிறைய பதிவெலுத வாழ்த்துக்கள். எங்கள் ஊரில் இதை ஊமத்தம் பூ என்பார்கள்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

தம்மி!!
வருக இப்படிப் படமெல்லாம் தருக.
நீங்கள் போட்டிருப்பது அடம்பன் பூவே; ஊமத்தை செடியாக வளர்வது...இது கொடி...
எங்கே இந்தப் படம் பிடித்தீர்கள்.

தனு said...

நன்றி யோகன் அண்ணா...
ஆமாம்.. உங்கள் விளக்கம் சரியானதே.. அத்துடன் அடம்பன் மணற்பிரதேசத்திலேயே பெரும்பாலும் காணப்படும்..

இந்தப் படம் நீர்கொழும்பு கடற்கரையில் எடுக்கப்பட்டது.. சமீபத்தில் வெள்ளவத்தை கடற்கரையிலும் காண முடிந்தது..